இலங்கையில் கரையொதுங்கிய ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்
இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன. இலங்கை சீன கருத்தரங்கு பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை சீன கருத்தரங்கில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதிடேர்னி பிரதிப்குமார இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் … Continue reading இலங்கையில் கரையொதுங்கிய ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed